Sunday 13 August 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'அலங்கியம் கிளையின்' சார்பாக 10/08/2017 (வியாழன்) அன்று மஃரிபு தொழுகைக்குப் பிறகு தெற்கு முஸ்லீம் தெருவில் சகோ: M.I.. சுலைமான் அவர்கள் ஆற்றிய அன்பு மனைவி என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.