Sunday 13 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று   பஜ்ர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்* தொழுகையின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்