Sunday 13 August 2017

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம்-V.K.P கிளையின்' சார்பாக 12/08/2017(சனிக்கிழமை ) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஈத்கா நகர் பகுதியில்சகோ: பீஜே  அவர்கள் ஆற்றிய  "இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு" என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......