Sunday 13 August 2017

பெண்கள் தாவா குழு சந்திப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 09/08/17 அன்று கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையிலும் மற்றும் கிளை செயலாளார் சகோ.முஹம்மதுபஷீர் அவர்கள் முன்னிலையிலும் கிளை சார்பாக செயல்படும் பெண்கள் தாவா குழு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் தாவா குழு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்.அலோசனை செய்யபட்டு அவர்களிடம் கருத்தும் கேட்கபட்டது. இந்த சந்திப்பில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்