Wednesday 12 October 2016

"முஹம்மது ரசூலுல்லாஹ்"திருப்பூர் மாவட்ட மாநாடு ஆலோசனைகூட்டம்- காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-10-2016 அன்று இஷாத்தொழுகைக்குப் பிறகு உறுப்பினர் மசூரா நடைபெற்றது.இதில் "முஹம்மது ரசூலுல்லாஹ்"திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்து மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும்,தாஃவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

"முஹம்மது ரசூலுல்லாஹ்"திருப்பூர் மாவட்ட மாநாடு ஆலோசனைகூட்டம்- காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-10-2016 அன்று இஷாத்தொழுகைக்குப் பிறகு உறுப்பினர் மசூரா நடைபெற்றது.இதில் "முஹம்மது ரசூலுல்லாஹ்"திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்து மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும்,தாஃவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

"முஹம்மது ரசூலுல்லாஹ்"மாநாடு செல்போன் ஸ்டிக்கர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-10-2016 அன்று  திருப்பூர் மாவட்ட "முஹம்மது ரசூலுல்லாஹ்"மாநாடு செல்போன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"ஆஷூரா நோன்பும்,மக்களின் அறியாமையும்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 10-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "ஆஷூரா நோன்பும்,மக்களின் அறியாமையும்"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 10-10-2016  அன்று பிரசாந்த் என்ற சகோதரரிடம்  ஒரு கடவுளைதான் வணங்க வேண்டும் என்று தாவா செய்து அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும், குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.

குழுதாவா- ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட்   கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு வீடு வீடாக சென்று மாநாட்டு அழைப்பு விடுத்து உண்டியல் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வழங்கியது - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியுதல் முகாம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..

இரத்ததான முகாம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியுதல் முகாம் நடத்தியது. இதில் இரத்ததானம் செய்தவர்கள் 38 நபர்கள்,இரத்தம் வகை கண்டறிந்தவர்கள்.50 நபர்கள்

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 09-10-2016 அன்று  பிறமத சகோதரர்கள்  ரவி,சங்கர் ஆகியோருக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் மற்றும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றி தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் சார்பாக 10-10-2016 அன்று பள்ளிவாசலுடன் தொடர்பு மற்றும் தவ்ஹீத் என்றால் என்ன  தனிநபர் தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்.

"நபிகளாரை பின்பற்றுவோம்" ** நபிகளாரின் நற்போதனை ** பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் , மங்கலம்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 07-10-2016 அன்று  கோல்டன்டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "நபிகளாரை பின்பற்றுவோம்"என்ற தலைப்பில் சகோதரி - பாஜிலா  அவர்களும், சகோதரி ஆர்.பஜிலா அவர்கள் ** நபிகளாரின் நற்போதனை ** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 07-10-2016 அன்று  EB ஆபிஸ்வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "நபிகளாரை பின்பற்றுவோம்"என்ற தலைப்பில் சகோதரி - ஆபிலா  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

"அஷூரா நோன்பு" பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,   இந்தியன் நகர்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 10-10-2016 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "ஆஷூரா நோன்பு"என்ற தலைப்பில் சகோதரி - சல்மா  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

"ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்" பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் , பெரியகடைவீதி  கிளை சார்பாக கிளை மர்கஸில் 09-10-2016 அன்று  இரண்டு இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்"என்ற தலைப்பில் சகோதரி - சௌதா  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"ஆஷூரா நோன்பு" பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-10-2016 அன்று காலை 10-30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "ஆஷூரா நோன்பு"எனும் தலைப்பில் சகோதரி - ரிஜ்வானா பர்வீன்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"ஆஷூரா நோன்பின் முக்கியத்துவம்" - தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-10-2016 அன்று    சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "ஆஷூரா நோன்பின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள்  உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "நபியை மட்டுமே பின்பற்ற வேண்டும்" என்ற தலைப்பில் சகோ-தவ்ஃபீக் அவர்களும் ,** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் மாணவரனி சகோதரர் அனீஸ்  அவர்களும் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

"மாநபியின் மனிதநேயம்" தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மாநபியின் மனிதநேயம்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

"பிறமத கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள்" தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பிறமத கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

"வீடுகளில் சலாம் கூறாமல் நுழையாதீர்கள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ . இம்ரான்கான்  அவர்கள் "வீடுகளில் சலாம் கூறாமல் நுழையாதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"மீண்டும் படைப்பான்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மீண்டும் படைப்பான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"நன்மையும் தீமையும் சமமாகாது" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர்  கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ . சிகாபுதீன் அவர்கள் "நன்மையும் தீமையும் சமமாகாது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"பொருளாதாரத்தை எவ்வாறு செலவிடுவது" குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர்  கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ . தவ்ஃபீக் அவர்கள் "பொருளாதாரத்தை எவ்வாறு செலவிடுவது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"வட்டி" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 09-10-2016  அன்று கிளை  தலைவர் முஹம்மது தவ்ஃபீக்  தலைமையில் நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் நிர்வாகிகளின் பொருப்பு மற்றும் தாவா பணிகளை  வீரியப்படுத்துவது  குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 09-10-2016  அன்று கிளை  தலைவர் முஹம்மது தவ்ஃபீக்  தலைமையில் நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் நிர்வாகிகளின் பொருப்பு மற்றும் தாவா பணிகளை  வீரியப்படுத்துவது  குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  09-10-2016 அன்று  இரவு   அவினாசி வானியார் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.                         

"மத்ஹபை ஒழிப்போம் ** பெண்கள் பயான் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  09-10-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப்  பிறகு அவினாசி வானியார் வீதியில் சகோதரி.ஆயிஷா  இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மத்ஹபை ஒழிப்போம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தெருமுனைப்பிரச்சாரம் - ஹவுஸிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம், ஹவுஸிங் யூனிட் கிளை சார்பாக 09-10-2016 அன்று மூன்று  இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ. ராஜா  அவர்கள் மற்றும் மதரஸா மாணவன் ஹசேன்   அவர்கள் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்

** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் ** தெருமுனைப்பிரச்சாரம் - ஹவுஸிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹவுஸிங் யூனிட் கிளை சார்பாக 09-10-2016 அன்று படியூர் ரோஸ் கார்டனில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ. ராஜா அவர்கள்** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு உண்டியல் வசூல் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் , கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 09-10-2016 அன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு பொருளாதார தேவைக்காக உண்டியல் வசூல் செய்வத்ற்காக  மாநாட்டு விளம்பர   உண்டியல் 150 வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.                         

** நபிகளாரின் நற்ப்பண்புகள் ** பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 09-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி -ஆபிலா அவர்கள் ** நபிகளாரின் நற்ப்பண்புகள் **  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 09-10-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சிக்கு வந்த  ஒரு சகோதரிக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 09-10-2016 அன்று பிறமத சகோதரர் முரளி என்பவருக்கு இஸ்லாம் கூறும் ஓரிறைக்கொள்கை பற்றி விளக்கி தாவா செய்து குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்,

** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** பெண்கள் பயான்-அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  09-10-2016 அன்று    ஆத்துப்பாளையம் ரோடு.கோகுலம் காலனி  பகுதியில் ஜாஹீர் பாய் வீட்டில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகோதரி -சுமையா (மங்கலம்) அவர்கள்**  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரையாற்றினர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  09-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குபின் மாவட்ட து.செயளாளர் மற்றும் கிளை.பொறுப்பாளருமான சகோதரர் ஷேக் ஜிலானி அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் நிர்வாக சம்பந்தமாக சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ். 

** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக  09-10-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ- அப்துர்ரஹமான் அவர்கள் **  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

கரும்பலகை தாவா -வடுகன்காளிபாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-10-2016 அன்று கிளையின் சார்பாக ஆஷூரா  நோன்பு சம்பந்தமாக  கரும்பலகையில்  எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு பத்திரிக்கை இலவச வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மொத்தம் - 40 விநியோகம்செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின்  வீடுகளுக்கு - 15 (இலவசமாக) பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) விற்பனை செய்யப்பட்டது - 15,மொத்தம் - 40. அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு உண்டியல் வசூல் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாட்டிற்காக வசூல் செய்வதற்காக இது வரை  74 உண்டியல்  மதரஸா மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வீடுகளுக்கு சென்று விநியோகம்  செய்யப்பட்டது.

இரத்ததானம் - ஊத்துக்குளி கிளை

திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி கிளையின் சார்பாக 09-10-2016 அன்று  G.K கார்டன் கிளை சார்பாக நடைபெற்ற  இரத்ததானம் முகாமில்   அன்சாரி என்ற சகோதரர் இரத்தம் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைபாடு பேனர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 09-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைபாடு சம்பந்தமான பிளக்ஸ் பேனர்  மர்கஸின் முன்பகுதியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.