Wednesday 12 October 2016

"ஆஷூரா நோன்பு" பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-10-2016 அன்று காலை 10-30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "ஆஷூரா நோன்பு"எனும் தலைப்பில் சகோதரி - ரிஜ்வானா பர்வீன்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...