Wednesday 12 October 2016

"ஆஷூரா நோன்பின் முக்கியத்துவம்" - தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-10-2016 அன்று    சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "ஆஷூரா நோன்பின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள்  உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..