Wednesday 12 October 2016

"மாநபியின் மனிதநேயம்" தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மாநபியின் மனிதநேயம்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...