Wednesday 12 October 2016

"பொருளாதாரத்தை எவ்வாறு செலவிடுவது" குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர்  கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ . தவ்ஃபீக் அவர்கள் "பொருளாதாரத்தை எவ்வாறு செலவிடுவது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...