Wednesday 12 October 2016

"அஷூரா நோன்பு" பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,   இந்தியன் நகர்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 10-10-2016 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "ஆஷூரா நோன்பு"என்ற தலைப்பில் சகோதரி - சல்மா  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..