Wednesday 12 October 2016

** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "நபியை மட்டுமே பின்பற்ற வேண்டும்" என்ற தலைப்பில் சகோ-தவ்ஃபீக் அவர்களும் ,** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் மாணவரனி சகோதரர் அனீஸ்  அவர்களும் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...