Wednesday 12 October 2016

"பிறமத கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள்" தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பிறமத கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...