Wednesday 12 October 2016

"ஆஷூரா நோன்பும்,மக்களின் அறியாமையும்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 10-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "ஆஷூரா நோன்பும்,மக்களின் அறியாமையும்"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...