Wednesday 12 October 2016

"வீடுகளில் சலாம் கூறாமல் நுழையாதீர்கள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளை சார்பாக 10-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ . இம்ரான்கான்  அவர்கள் "வீடுகளில் சலாம் கூறாமல் நுழையாதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..