Wednesday 12 October 2016

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 09-10-2016 அன்று  பிறமத சகோதரர்கள்  ரவி,சங்கர் ஆகியோருக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் மற்றும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றி தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.