Wednesday 12 October 2016

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 09-10-2016 அன்று பிறமத சகோதரர் முரளி என்பவருக்கு இஸ்லாம் கூறும் ஓரிறைக்கொள்கை பற்றி விளக்கி தாவா செய்து குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்,