Wednesday 12 October 2016

கரும்பலகை தாவா -வடுகன்காளிபாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-10-2016 அன்று கிளையின் சார்பாக ஆஷூரா  நோன்பு சம்பந்தமாக  கரும்பலகையில்  எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.