Wednesday 12 October 2016

இரத்ததான முகாம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியுதல் முகாம் நடத்தியது. இதில் இரத்ததானம் செய்தவர்கள் 38 நபர்கள்,இரத்தம் வகை கண்டறிந்தவர்கள்.50 நபர்கள்
..அல்ஹம்துலில்லாஹ்...