Wednesday 12 October 2016

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 07-10-2016 அன்று  EB ஆபிஸ்வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "நபிகளாரை பின்பற்றுவோம்"என்ற தலைப்பில் சகோதரி - ஆபிலா  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..