Wednesday 12 October 2016

ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 09-10-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சிக்கு வந்த  ஒரு சகோதரிக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.