Wednesday 12 October 2016

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 10-10-2016  அன்று பிரசாந்த் என்ற சகோதரரிடம்  ஒரு கடவுளைதான் வணங்க வேண்டும் என்று தாவா செய்து அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும், குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.