Wednesday 12 October 2016

குர்ஆன் வழங்கியது - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியுதல் முகாம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.