Monday 8 June 2015

"சிறந்த அறப்போர்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 8/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "சிறந்த அறப்போர்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ...

ஏழை சகோதரர்.அஸ்ரப் க்கு ரூ.5350/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.06.2015 அன்று  ஏழை சகோதரர்.அஸ்ரப்   அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.5350/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலானை வரவேற்போம் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 06/06/2015 அன்று சின்னவர்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள்_அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 08.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

மதரசத்துத் தக்வா ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி _வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 7-6-2015 அன்று மதரசத்துத் தக்வா  ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி   நடைபெற்றது 

இதில் கிளை சகோதரர்கள் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு நாடகம் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் ..



மாணவர் மாணவியர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..

சகோ. அஹமது கபீர்  அவர்கள் " சிறப்புமிக்க சிறுவர்களை உருவாக்குவோம் "  என்ற தலைப்பிலும்,
சகோதரி.சஜினா அவர்கள் " ஷிர்க் ஓர் அபாயம்" எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். 

மாவட்ட நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் , மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் கிளை சார்பில் பரிசுகள் வழங்கினார்கள் .

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர். . 
அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள்_ காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"களங்கப்பட்ட கண்ணியமும் காக்கப்பட வேண்டிய கௌரவமும்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 7/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "களங்கப்பட்ட கண்ணியமும் காக்கப்பட வேண்டிய கௌரவமும்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார.அல்ஹம்துலில்லாஹ்..