Wednesday 29 March 2017

செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

செயல்வீரர்/வீராங்கனை கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு ,24-03-17 அன்று ஜூம்ஆ-விற்குப் பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான செயல்வீரர்கூட்டம் நடைபெற்றது.இதில்,சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் விளக்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 23-03-2017 அன்று 10 உணர்வு போஸ்டர்   ஒட்டப்பட்டது


பிறமத தாவா -குர்ஆன் வழங்கியது - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் மாலவிகா என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது,நாள்.24:3:2017

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 23-03-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

மாநாட்டு விளம்பரம்,உணர்வு இதழில் - அவினாசி , அனுப்பர்பாளையம்,


மாநாட்டு விளம்பரம்,உணர்வு இதழில்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை மற்றும் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக (இன்ஷாஅல்லாஹ்)ஏப்ரல் 16 ல் நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான முழு பக்கம் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த வார உணர்வு இதழில், (மார்ச் 24-30, 2017). அல்ஹம்துலில்லாஹ்.

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக  Vsa நகர் நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகளை வீரிய படுத்துவது சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


தெருமுனைப்பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாட்டை முன்னிட்டு 203-03-17 அன்று இரவு 08:30 மணிக்கு சுப்பிரமணியம் நகரில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.இதில்,சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் "பின்பற்ற தகுதியான உன்னத தலைவர்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

குழு தாவா - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 24/03/17 ஜும்ஆவிற்கு பிறகு. தாவா செய்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு பிளக்ஸ் பேனர் - அவினாசி கிளை


 ,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 23-03-17 இரவு, (இன்ஷாஅல்லாஹ்)ஏப்ரல் 16 ல் நடக்கயிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் (2*4) தேவராயம்பாளையம் சுன்னத் பள்ளி சுற்றி உள்ள வீதிகளில் 11 பிளக்ஸ் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


ஷிர்க் பொருள் அகற்றம் - அவினாசி கிளை


இணைவைப்பு கயிறு அகற்றம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 23-03-17 இரவு, ரியாஸ் என்ற மாணவனுக்கு தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 23/03/17/அன்று உணர்வு போஸ்டர்கள் 15 ஒட்டப்பட்டுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 23/03/2017 அன்று இரவு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 23/03/17அன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில"  "நபிமார்களின் நற்குணங்கள்" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலிலாஹ்...

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 24/03/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ. அபூபக்கர் சித்திக் நபி( ஸல்) வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  24-03-17 அன்று ஃபஜர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 40-53 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு இரண்டு குழுக்களாக குழு தாவா விஜயலட்சுமி நகரிலும் ,யாசின் பாபு நகரிலும் மொத்தம் 6 நபர்களை சந்தித்து தாவா செய்து நபி வழி ஜும்ஆவிற்கு அழைப்பு  கொடுக்கப்பட்டது ,நாள்.24:3:2017



உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் உணர்வு போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்,

நாள்.23:3:2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.


குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/03/17அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைவோம்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 24/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் -கலீல் ரஹ்மான்  அவர்கள்   பரிந்துரை யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் -m.சிகாபுதீன்  அவர்கள்   இறைவன் அனுமதித்ததை தடை செய்ய கூடாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்   திருக்குர்ஆனின் சவால் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக இரண்டாம்கட்டமாக மாநாட்டிற்காக  மங்கலம் சுற்றுபகுதில் 1421 / சதுர அடியும் பெரியபுத்தூர் பகுதியில் 3 இடங்களி்ல் 432/ சதுர அடியும் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் 23-03-2017 அன்று   வாராந்திர பொது மசூரா நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


  1. திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக உணர்வு   வால்போஸ்டர் 8 ஒட்டப்பட்டது, முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு  போஸ்டர் 50 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 23/03/17/ அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தினம் ஒரு நபிமொழி வாசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 23/03/17/ அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் தொழுகை சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 23-03-2017 அன்ரு இரண்டாம் கட்டமாக முத்தனம் பாளையம் பகுதியில்  பெண்கள் குழு சென்று அப்பகுதிவால் மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்




தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 23-03-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ- அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 23-03-2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பஜிலா அவர்கள் நபிமார்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம்+தெருமுனைபிரச்சாரம்-பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 4 இடத்தில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது ,மற்றும் இ 2வது வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தலைப்பில் சகோ-ராஜா உரை நிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)மாநாடு சுவர் விளம்பரம் - இந்தியன் நகர்


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் (இந்தியன் நகர்) கிளை யின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)மாநாடு சம்பந்தமாக 23/03/17/ அன்று இந்தயன் நகர் பள்ளியின் அருகில்'190'ஸ் கொயர்பிட் கொன்டஅளவில் ஒரு சுவர்ரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

ஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு குழு தாவா - இந்தியன் நகர் கிளை

ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட குழு தாவா - செரங்காடு கிளை


தனி நபர் தாவா:திருப்பூர்  மாவட்டம் ,  செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 22-03-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 26 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது.நாள்.23:3:2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)மாநாடு சுவர் விளம்பரம் - இந்தியன் நகர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், (இந்தியன் நகர்) கிளை யின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)மாநாடு சம்பந்தமாக 20/03/17அன்று மாநாடு.நடக்கும். பகுதியில் 270'ஸ்கொயர் பிட் ஒரு சுவர் மற்றும் 100'ஸ் கொயர்பிட் கொன்டஅளவில் ஒரு சுவர்ரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்,