Wednesday 29 March 2017

"மறுமை விசாரணையும் மறுப்போரின் கைசேதமும்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 23-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் "மறுமை விசாரணையும் மறுப்போரின் கைசேதமும்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்