Wednesday 29 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்கிளையில் 22-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.m.சிகாபுதீன்  அவர்கள் "அழிக்கப்பட்ட சமுதாயம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..