Wednesday 29 March 2017

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 22-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் குர்ஆன் கூறும் சான்று என்ற தலைப்பில் சகோ-கலீல் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்