Wednesday 29 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு (தூதருக்கு கட்டுபடுவதின் சிறப்பு ) என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்