Wednesday 29 March 2017

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 23/03/17/ அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தினம் ஒரு நபிமொழி வாசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்