Wednesday 29 March 2017

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட்  கிளையில் 23-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஷாஹிது ஒலி    அவர்கள் "பனு இஸ்ராயீல்  அத்தியாயத்தில் 23, 24 வது வசனங்களுக்கு "விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்