Wednesday 29 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள்(இறைவன் இருக்கின்றான் என்பநற்கான சான்றுகள்) (குறித்து) உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்