Wednesday 29 March 2017

"மலைபோன்ற சூழ்ச்சிகளையும் வெல்லக்கூடியவன்??" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 23-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் "மலைபோன்ற சூழ்ச்சிகளையும் வெல்லக்கூடியவன்??"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்