Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா -யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-03-2017 அன்று குருவம் பாளையம் மற்றும் யாசின் பாபு நகர் பகுதியில் பெண்கள் குழு சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்