Wednesday 29 March 2017

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு இரண்டு குழுக்களாக குழு தாவா விஜயலட்சுமி நகரிலும் ,யாசின் பாபு நகரிலும் மொத்தம் 6 நபர்களை சந்தித்து தாவா செய்து நபி வழி ஜும்ஆவிற்கு அழைப்பு  கொடுக்கப்பட்டது ,நாள்.24:3:2017