Wednesday 29 March 2017

குர்ஆன் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் -m.சிகாபுதீன்  அவர்கள்   இறைவன் அனுமதித்ததை தடை செய்ய கூடாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்