Wednesday 29 March 2017

பிறமத தாவா -குர்ஆன் வழங்கியது - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் மாலவிகா என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது,நாள்.24:3:2017