Wednesday 29 March 2017

முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 23-03-2017 அன்ரு இரண்டாம் கட்டமாக முத்தனம் பாளையம் பகுதியில்  பெண்கள் குழு சென்று அப்பகுதிவால் மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்