Wednesday 29 March 2017

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


தெருமுனைப்பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாட்டை முன்னிட்டு 203-03-17 அன்று இரவு 08:30 மணிக்கு சுப்பிரமணியம் நகரில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.இதில்,சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் "பின்பற்ற தகுதியான உன்னத தலைவர்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..