Wednesday 29 March 2017

தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக செந்தில் நகர் பகுதியில் மற்றும் விஜயா புரம் பழனியம்மாள் நகர் பகுதியிலும்  தெருமுனைபிரச்சாரம் மதரஸா மாணவர்களை கொண்டு நடைப்பெற்றது 

தலைப்பு: முஹம்மது ரஸுலுல்லாஹ்
நாள்.21:3:17
மொத்தம் இரண்டு இடங்களில் நடந்தது