Wednesday 29 March 2017

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை

★ மருத்துவமனை தாவா★


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 22-03-17 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் தனலட்சுமி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமி மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத மனிதநேயத்தை ஆதரிக்கும் அன்பான மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு “மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..