Wednesday 29 March 2017

"தித்திக்கும் திருமறை" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 22-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சஜ்ஜாத்   அவர்கள் "தித்திக்கும் திருமறை"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்