Wednesday 29 March 2017

செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

செயல்வீரர்/வீராங்கனை கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு ,24-03-17 அன்று ஜூம்ஆ-விற்குப் பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான செயல்வீரர்கூட்டம் நடைபெற்றது.இதில்,சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் விளக்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..