Wednesday 29 March 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.