Wednesday 29 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்   திருக்குர்ஆனின் சவால் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்