Wednesday 29 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்   திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள் (நாமே இந்த குர்ஆனை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்