Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 21-03-2017 அன்று முத்தனம்பாளையம் பகுதியில் பெண்கள் குழு சென்று அப்பகுதிவால் மக்களுக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது