Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் 22-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து பிறமத சகோதரிகளிடம் தாவா செய்து இரண்டு நபர்களிடம் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம்  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்