Wednesday 29 March 2017

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 19-03-2017 அன்று  முருகேஸ் என்ற பிறமத  சகோதரருக்கு ,   இஸ்லாம் குறித்து தாவாசெய்யபட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்க பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்