Thursday 17 October 2013

கூட்டு குர்பானி இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் _M.S.நகர் கிளை

 





தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.10.2013 அன்று கூட்டு குர்பானி   இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

மடத்துக்குளம் கிளையில் 3மாடுகள் கூட்டு குர்பானி


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 3மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

திருப்பூர் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2013

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக
16.10.2013 அன்று நொய்யல் வீதி திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.அப்துல் கரீம்  அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

அல்லாஹ்வின் திருப்தியை பெறவே தர்மம் செய்ய வேண்டும் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 17.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை பெறவே தர்மம் செய்ய வேண்டும்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

15மாடுகள் கூட்டு குர்பானி _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.10.2013 அன்று 15மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

5மாடுகள் கூட்டு குர்பானி இறைச்சிஏழைகளுக்கு விநியோகம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.10.2013 அன்று 5மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

தாராபுரம் கிளையில் 4மாடுகள் கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக  16.10.2013 அன்று 4மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

தாராபுரம் கிளை _ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக16.10.2013 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.சலீம்  அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

குர்பானியின் சட்டங்கள் புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-10-2013 அன்று கூட்டு குர்பானி கூட்டில் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக குர்பானியின் சட்டங்கள் = 42 புத்தகங்கள் வழங்கி தாவா  செய்யப்பட்டது

6மாடுகள் கூட்டு குர்பானி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 6மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

மாடு கூட்டு குர்பானி -காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 1 மாடு கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக16.10.2013 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.சலீம்  அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக16.10.2013 அன்று பெருநாள்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.பசீர் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

குர்பானி தோல்கள் (ஏழைகளுக்கு உதவியாக வழங்க) பொதுமக்களிடம் வசூல் _நல்லூர் கிளை



 
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.10.2013 அன்று குர்பானி தோல்கள் (ஏழைகளுக்கு உதவியாக வழங்க) பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டது...
 

அரபா நோன்பாளிகளுக்குநோன்பு திறக்க ஏற்பாடு _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 15.10.2013 அன்று அரபா நோன்பாளிகளுக்கு 









மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2 மாடுகள் கூட்டு குர்பானி _வடுககாளிபாளையம் கிளை





தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை சார்பாக 16.10.2013 அன்று 2 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

கூட்டு குர்பானி இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.10.2013 அன்று கூட்டு குர்பானி இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 16.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடமும், அவரது குழந்தையிடமும் இருந்த  தாயத்து கயிறுகள்  கழற்றி எரியப்பட்டது