Thursday 17 October 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக16.10.2013 அன்று பெருநாள்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.பசீர் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....